நாம் கூகுள் தரும் எந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் வைத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று நாம் அறிவோம். ஜிமெயில், யு–ட்யூப், கூகுள் செக் அவுட், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர், ஐகூகுள், பிகாசா வெப் ஆல்பம்ஸ், கூகுள் டாக் என எத்தனையோ இணைய வசதிகளைக் கூகுள் நமக்குத் தருகிறது. அப்போது நம்மைப் பற்றிய தகவல்களையும் பெறுகிறது. அது மட்டுமின்றி நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது, அது பற்றிய புள்ளி விபரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்கிறது.
ஒரு சிலர் கூகுள் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான தகவல்களைப் பெற்று வைத்துக் கொள்கிறது என்று கருதுகின்றனர். ஒரு சிலர் இது நம் தனி உரிமையைக்குள் தலையை விடும் செயல் என்றும் எண்ணுகின்றனர்.
இதனை எண்ணிப் பார்த்தோ என்னவோ, கூகுள் சென்ற மாதம் தன்னிடத்தில் தன் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஓர் ஏற்பாட்டினைச் செய்து தந்துள்ளது. தான் வைத்துள்ள தகவல்களை பயனாளர்கள் எடிட் செய்திடவும் வழி தருகிறது. இத்தகைய தகவல்கள் தங்கவைத்திடும் இடத்திற்கு கூகுள் பிரைவசி டேஷ்போர்டு எனப் பெயர் கொடுத்துள்ளது. இதில் நுழைந்து நாம் கூகுள் வைத்துக் கொள்ளக்கூடாத தகவல்களை எடிட் செய்திடலாம்.
http://www.google.com/dashboard என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் நம்முடைய கூகுள் இமெயில் முகவரி கொடுக்கப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கப்படுகிறது. பின் நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுளின் பல்வேறு சாதனங்கள் வாரியாகத் தரப்படுகின்றன. நம் மின்னஞ்சல் கடிதங்கள் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளும் முகவரிகள் எண்ணிக்கை, படங்கள், காலண்டர், வெப் ஹிஸ்டரி என அனைத்தும் பகுதி பகுதியாகத் தரப்படுகின்றன. ஆனால் அனைத்துமே ஒருவர் ஏற்கனவே தான் அறிந்து தந்த தகவல்களாகத்தான் இருக்கின்றன. இதில் என்ன நல்ல செய்தி என்றால், மற்ற இணைய சேவைத் தளங்கள் போல் அல்லாமல், கூகுள் இவற்றையும் எடிட் செய்திட நமக்கு உரிமை தருகிறது. எந்த தகவலையாவது கூகுள் கொண்டிருக்கக்கூடாது என நாம் எண்ணினால்,
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. குறித்து திடீரென ஏன் இந்த நடவடிக்கை? இந்த எண் எதைக் குறிக்கிறது? இதனை எப்படி தெரிந்து கொள்வது?
(எண்ற கேள்விக்கு)
அனைத்து மொபைல் போன்களும் அதனை அடையாளம் காட்டும் எண்ணுடன் அமைக்கப்பட வேண்டும் என்பது பன்னாட்டுவிதி. ஆனால் பல போலி நிறுவனங்கள், குறிப்பாக சீன நிறுவனங்கள், இந்த எண் இல்லாமல் மொபைல் போனை வடிவமைத்து குறைந்த விலையில் விற்று வந்தனர். இது தேசிய அளவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், அரசு இந்த தீவிர நடவடிக்கையை, தகுந்த காலக்கெடுவுடன் எச்சரிக்கை கொடுத்துத்தான் எடுத்தது. இந்த எண் குறித்து மேலும் தகவல்கள் அறிய http://www.numberingplans.com/?page=analysis‚”=imeinr என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதற்கு முன் உங்களின் மொபைல் போன் எண்ணைத் தெரிந்து கொள்ளவும். போனில் *#06# என எண்ணாக டைப் செய்து பட்டனை அழுத்தினால் உங்கள் போனின் தனி எண் கிடைக்கும். இல்லை என்றால் போனின் பேட்டரியைக் கழட்டினால் அதன் கீழாக இந்த எண் கிடைக்கும். இது 15 இலக்கங்கள் கொண்ட எண். இதனை மேலே சொன்ன இணைய தளத்தில் என்டர் செய்தால், எண்ணில் உள்ள ஹைபன் உட்பட, உங்கள் போன் தயாரிக்கப்பட்ட நாடு, நிறுவனம், போனின் மாடல் எண் ஆகியவை கிடைக்கும். இவை அனைத்தும் அந்த எண்ணில் உள்ளது.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நன்றி தமிழ் நண்பா
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
Search Engines.websitewww.yahoo.comwww.khoj.comwww.rediff.comwww.lycos.comwww.go.comwww.Excite.comwww.altavista.comwww.snap.comwww.looksmart.comwww.askjeeves.comwww.goto.comwww.infoseek.comwww.hotbot.comwww.indolink.comwww.webcrawler.comwww.Iwon.comwww.google.com***************************************
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
Sardar Strikes Again………….
Sardar: My mobile bill how much?Call centre girl: sir, just dial 123 to know current bill statusSardar: Stupid, not CURRENT BILL my MOBILE BILL.
**********
Sardar built 2 Swimming Pools. And he left one of them unfilled y?When asked him, he said,”Oye, that’s for those who don’t know Swimming.
*************
A sardarji Doctor falls in Love with a Nurse.He writes a love letter to the Nurse :- I Love U sister…
**********Judge: Don’t U have any shame? It is d 3rd time U R coming to court.Sardar to judge: U R coming daily, don’t U have shame?
***********
Sir: What is difference between Orange and Apple?Sardar: Color of Orange is orange, but color of Apple is not APPLE.
********
Sardar: Doctor! My Son swallowed a keyDoctor: When?Sardar: 3 Months AgoDr: Wat were u doing till now?Sardar: We were using duplicate keyDr: So why did you come today?Sardar: We lost the duplicate key!!
**************
Why Sardar opens his lunch box in the middle of the road???Just 2 confirm whether he is going to or coming back from the office….
****************
After finishing MBBS Sardar started his practice. He Checked 1st Patient’s Eyes, Tongue & Ears with a Torch & Finally Said:”Oye, Torch is okay”
**************
Teacher: “What is common between KRISHNA , RAM, GANDHI and BUDHA?”Sardar: “All are born on government holidays…!!!
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நன்றி
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பயர்வால் தொல்லையை எப்படி சமாளிக்கலாம்?
தன் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பு தரும் வகையில் பயர்வால் தொகுப்பு ஒன்றை இணையத்தில் இருந்து பெற்று இன்ஸ்டால் செய்ததாகவும், அதன் பின் கம்ப்யூட்டர் இயங்குவது பல வழிகளில் தடை படுகிறது; குறிப்பாக இணையத்தில் பிரவுஸ் செய்வதில் பல தடைகளை இந்த பயர்வால் ஏற்படுத்துகிறது என்று ஒரு வாசகர் கிருஷ்ணன் கோவில் என்ற ஊரிலிருந்து எழுதிக் கேட்டுள்ளார். இது போன்று பல வாசகர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் கேட்பதெல்லாம் நாம் விரும்பும் நேரத்தில் மட்டும் இந்த பயர்வால் தொகுப்பினை இயக்கவும் நிறுத்தவும் முடியுமா என்பதுதான். அது எப்படி என்று பார்க்கலாமா?
பயர்வால் – கம்ப்யூட்டர்களைத் தாக்க வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை நிறுத்தி நுழையவிடாமல் செய்து சிஸ்டங்களைக் காக்கும் ஒரு சிறப்பான புரோகிராம். பல இணைய தளங்கள் இத்தகைய பயர்வால் புரோகிராம்களை நமக்கு இலவசமாகத் தந்து உதவுகின்றன. கூடுதலாக வசதிகள் உள்ள பயர்வால் புரோகிராம்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.
2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீதுகிளிக் செய்திடவும். நீங்கள் Local Area Connection பயன்படுத்தாமல் விர்ச்சுவல் பிரைவேட் நெட் வொர்க் வி.பி.என். அல்லது டயல் அப் இன்டர்நெட் பயன்படுத்தினால் அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இனி பயர்வால் தேவை என்றால் “Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet’ என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
பயர்பாக்ஸ் – சில ஆட் ஆன் தொகுப்புகள்
பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டதற்கான புரோகிராம் குறியீடுகளை யாரும் பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதே அதன் முக்கிய சிறப்புக்குக் காரணம். இதனையே ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கிறோம். இதனால் தான் பல இணைய ஆர்வலர்களாக உள்ள புரோகிராமர்கள் பல ஆட் ஆன் தொகுப்புகளை இந்த பிரவுசரில் இயக்குவதற்கென எழுதி, வடிவமைத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் பார்த்து, பயன்படுத்திய சில ஆட்–ஆன் புரோகிராம்களை இங்கு தருகிறோம்.
1. Foxy Tunes: உங்களுடைய பிரவுசர் விண்டோவிலேயே ஒரு மீடியா பிளேயர் வேண்டுமானால், இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பதிந்து கொள்ளவும். அதாவது இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாடலுக்கான லிங்க் தரப்படுகிறது. அல்லது பாடல் அதிலேயே கிடைக்கிறது. இதற்கென இன்னொரு விண்டோவில் ஆடியோ பிளேயரை இயக்கிப் பார்க்க வேண்டியதில்லை. பிரவுசரிலேயே மீடியா பிளேயரை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யவும் படுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/219
2. Image Zoom: இணைய தளத்தில் உள்ள இமேஜ்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், இந்த புரோகிராம் உங்களுக்கு மிக முக்கியம். படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும், பின் வழக்கமான நிலைக்குக் கொண்டு வந்து சிறியதாக்கிப் பார்க்கவும் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ addon/139
3.Visual Bookmarks: நீங்கள் அமைத்திட்ட புக்மார்க்குகள், அளித்த பெயருடன் உங்களுக்குப் பட்டியல் இடப்படுகிறது. புக்மார்க்குகள் அதிகமாக, அதிகமாக இவை எதனைக் குறிக்கின்றன என்பதே மறந்து போகும். இதற்கு ஓரளவிற்கு உதவும் வகையில் இந்த ஆட் ஆன் செயல்படுகிறது. ஓரளவிற்கு என்ன, முழுமையான உதவியை அளிக்கிறது. வெப்சைட்டுகளில் நீங்கள் அடையாளம் கொள்ளக்கூடிய ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், அந்த பகுதி புக் மார்க் பட்டியலாகக் காட்டப்படும். இந்தப் பட்டியல் தனியே இருக்கும். இதனைப் பெற நீங்கள் அணுக வேண்டிய முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/5396
4. FoxSaver: உங்களுடைய பயர்பாக்ஸ் பிரவுசரின் தோற்றம் உங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதா? அல்லது அதில் கிடைக்கும் சில இணைய தளங்களின் தோற்றம் உங்களின் விருப்பமாக உள்ளதா? அதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள ஆசையா? கவலையே பட வேண்டாம். உங்கள் விருப்பத்தை இந்த பாக்ஸ் சேவர் ஆட் ஆன் புரோகிராம் நிறைவேற்றி வைக்கிறது. https://addons.mozilla.org/enUS/firefox/addon/5276 என்ற முகவரியில் உள்ள இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பிரவுசரின் தோற்றம் மட்டுமல்ல, இணையத்தில் உங்களுக்கு விருப்பமான இமேஜஸ், ஆர்.எஸ்.எஸ். பீட்ஸ், ஏன் உங்களுடைய போட்டோ ஆகியவற்றை ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது.
5. Clipmarks: கிளிப் மார்க்ஸ் ஏறத்தாழ காப்பி செய்திடும் வேலையை மேற்கொள்கிறது. ஆனால் ஒரு கத்தரிக்கோல் கொண்டு இந்த வேலையைச் செய்கிறது. இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் நீங்கள் தனித்துப் பார்க்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். பின் அதனை வேறு ஒரு இடத்தில் காப்பி செய்திடலாம். சேவ் செய்து வைக்கலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். உங்கள் பிளாக்குகளில் பதியலாம். இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/1407 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.
6.Videodownloader: இந்த பெயர் என்ன கூறுகிறதோ அதையே சிறப்பாக மேற்கொள்கிறது இதில் உள்ள ஆட் ஆன் தொகுப்பு. ஆம், நீங்கள் வீடியோ கிளிப்கள் உள்ள தளங்களுக்குச் செல்கையில் உங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கிறது. இங்கிருந்து நீங்கள் வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தியே அது. யு–ட்யூப், கூகுள் வீடியோஸ், மெட்கேப் போன்ற தளங்களுக்குச் செல்கையில் இதில் இருந்தெல்லாம் வீடியோ டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தி கிடைக்கும். அதற்கான மெனுவினைக் கிளிக் செய்து வீடியோவினை டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். பின் இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பார்க்கலாம் இதனை http://www.download.com /VideoDownloader/ 300011745_410546007. html?tag=bestff3_hed என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
7. Gspace: இணைய வெளியில் உங்களுக்கென்று ஓர் இடத்தை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் தங்களுடைய பேஜ் பார்க்கையில் கீழாக இவ்வளவு இடம் உங்களுக்கு உள்ளது; அதில் இவ்வளவுதான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற செய்தி கிடைக்கும். இந்த இடமானது நீங்கள் கூகுள் அக்கவுண்ட் தளத்தைப் பயன்படுத்துகையில் உயர்ந்து கொண்டே போகும். அப்படியானால் கூகுள் உங்களுக்குக் கூடுதலான இடத்தையே கொடுக்கிறது. அந்த கூடுதல் இடத்தை என்ன செய்யலாம்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா! அதற்கான பயன்பாட்டினை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த ஜிஸ்பேஸில், இடத்தில், நீங்கள் உங்கள் பைல்களைச் சேவ் செய்து வைக்கலாம். அவ்வாறு சேவ் செய்து வைத்த இடத்தில் உள்ள பைல்களை இன்டர்நெட் இணைப்பு உள்ள எந்த இடத்தில் இருந்தும் பெற்று பயன்படுத்தலாம். நீங்கள் மட்டுமின்றி நீங்கள் அனுமதி கொடுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம். இதனை https://addons. mozilla.org/enUS/firefox/addon/1593 என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
8. Downthemall: ஏற்கனவே இந்த ஆட் ஆன் தொகுப்பு பற்றி இந்த மலரில் தகவல்கள் தரப்பட்டன. இந்த வேளையில் இதனை மீண்டும் நினைவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் உள்ள படம், வீடியோ மட்டுமின்றி அனைத்தையும், டெக்ஸ்ட் மற்றும் லிங்க் உட்பட அனைத்தையும், மொத்தமாக டவுண்லோட் செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு உதவுகிறது. இதனை https://addons.mozilla. org/enUS/firefox/addon/201 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
ஐஸ்வர்யா – யுவராஜ் சிங் / தேவையா உங்களுக்கு?
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைத் தயாரித்து வழங்குவதில் பிரபலமாக இயங்கும் மேக் அபி நிறுவனம், அண்மையில் இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கையை வழங்கியுள்ளது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், உலக மற்றும் பாலிவுட் அழகி ஐஸ்வர்யா பச்சன் ஆகியோர் குறித்து இணையதளத்தில் தேடுபவர்களில் பலர் மோசமான இணைய தளத்தினை லிங்க்காகப் பெறுகிறார்கள். இவர்களைப் பற்றிய தகவல்கள் உள்ளதாகக் காட்டப்படும் தளங்களில் ஐந்தில் ஒன்று வைரஸ், ஸ்பைவேர், ஆட்வேர், ஸ்பேம், பிஷ்ஷிங், மால்வேர் என இணையத்தில் உள்ள் அனைத்து கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்கும் தளங்களாக உள்ளன என்று கூறியுள்ளது. ஏற்கனவே இந்த பட்டியலில் மிகவும் ஆபத்தான தேடல் நடிகையாக கத்ரினா கைப் இடம் பெற்றிருந்தார். இப்போது யுவராஜ் சிங் மற்றும் ஐஸ்வர்யா வந்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தோனி, நம் ஊர் நமீதா, ஸ்ரேயா சரண், ஹர்பஜன் சிங், சானியா மிர்ஸா, அசின், பிபாஷா பாசு, ஷாஹித் கபூர் இடம் பெறுகின்றனர். இது பற்றி மேக் அபி இந்தியப் பிரிவின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், இண்டர்நெட்டில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பரப்புபவர்கள் இது போன்ற பிரபலமானவர்களின் பெயரில் ஏதேனும் ஒரு தகவல் தரும் போர்வையில் செயல்படுகின்றனர். எனவே இது போன்ற தூண்டுதல்களுக்கு நாம் ஆளாகக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெப் ஆபீஸ் வேலை தொடங்கியது
மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் கூகுள் டாக்ஸ் வசதிக்குப் போட்டியாகவும், கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவிலும் தன் தடம் பதிக்கவும் ஆபீஸ் வெப் அப்ளிகேஷன் என, இணையத்தில் எம்.எஸ். ஆபீஸ் பணிகளை மேற்கொள்ள வெப் ஆபீஸ் தொகுப்பினை வழங்க திட்டமிட்டு வேலைகளை மேற்கொண்டுள்ளது. இதன் முதல் முயற்சியாக, செப்டம்பர் பிற்பகுதியில், சிலருக்கு மட்டும் தொழில் நுட்ப ரீதியில் இதனைச் சோதனை செய்திட அனுமதி வழங்கியுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் அல்லது சபாரி பிரவுசர் வழியாக இந்த இணைய ஆபீஸ் தொகுப்பினை இயக்கலாம். இது ஏறத்தாழ ஆபீஸ் 2007 தொகுப்பு போலவே இயங்குவதாக, இதனை இயக்கிப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கமாக நாம் இயக்கும் ஆபீஸ் தொகுப்பு போலவே எடிட்டிங் மற்றும் பார்மட்டிங் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள முடிகிறது. வேர்ட் தொகுப்பில் மட்டும் எடிட்டிங் வசதிகள் இன்னும் அளிக்கப் படவில்லை. எக்ஸெல், பவர்பாய்ண்ட் ஆகியவற்றில் முழுமையான வசதிகள் தரப்பட்டுள்ளன. மற்ற வசதிகள் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பொதுமக்களுக்கான சோதனைத் தொகுப்பிற்கான அனுமதியினை விரைவில் மைக்ரோசாப்ட் வழங்கும். இவர்களி டமிருந்து வெப் ஆபீஸ் இயக்கம் குறித்த கருத்துக்களைக் கேட்ட பின், அனைவருக்குமான வெப் ஆபீஸ் தொகுப்பு தரப்படும்.
கூகுள் தரும் சைட்விக்கி
தொடர்ந்து ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் சைட்விக்கி என்ற புதிய சிறப்பான செயல்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இணைய தளம் ஒன்றைப் பார்க்கையில் இது சைட் பார் ஒன்றைத் திறக்கும். இதில் தாங்கள் பார்க்கும் இணைய தளம் குறித்த தங்கள் கருத்துகளைப் பார்ப்பவர்கள் குறித்து வைக்கலாம்; ஏற்கனவே பார்த்தவர்கள் எழுதி வைத்ததைப் படிக்கலாம்.
இவ்வாறு எழுதப்படும் குறிப்புகளின் தன்மையின் அடிப்படையில் இந்த சாதனம் அவற்றை வரிசைப்படுத்தி வைக்கிறது. முழு இணைய தளம் அல்லது ஒரு பகுதி மட்டும் குறித்தும் கருத்துகளை இதில் பதியலாம். ஏற்கனவே ஒருவர் ஓர் தளம் குறித்து குறிப்பு எழுதி, பின் மீண்டும் எழுதுவதனையும் இது புரிந்து கொள்கிறது. இதற்கான தொழில் நுட்பம் இந்த சைட்விக்கியில் தரப்பட்டுள்ளது என இந்த தொழில் நுட்பத்தினை வடிவமைத்த கூகுள் து�ணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறினார். மற்றவர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகள் பயனுள்ளவையா, இல்லையா என்று பிறர் கருத்துகளையும் இதில் பதியலாம்.
ஜஸ்ட் ரிலாக்ஸ்
CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.
2. விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா? இல்லை என்றால் காரணத்தைச் சொல்லுங்கள்.
3. மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9) என டைப் செய்திடவும். இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறதது
-தளம் கிடைக்கும் முகவரி: http://pixdaus.com
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
சென்னை: நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
`பாய்ஸ்’ சினிமா படத்தில் விபசார அழகி வேடத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை புவனேஸ்வரி என்ற பூனைக்கண் புவனேஸ்வரி (வயது 35). இவருக்கு மீனாகுமாரி, புவனா, சுருதி என்ற பெயர்களும் உண்டு.
பல தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், ராஜராஜேஸ்வரி என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்தார்.
சென்னை சாஸ்திரி நகர், 1-வது அவென்யூ, ரமணீயம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை புவனேஸ்வரி வசித்து வந்தார். அந்த வீட்டில் நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்வதாகவும், மேலும் அழகிகளை வைத்து விபசார தொழிலும் நடத்துவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவலர் ஒருவரை ஆந்திர தொழிலதிபர் போல புவனேஸ்வரியின் வீட்டிற்கு அனுப்பிவைத்த போலீசார், அங்கு அவருடன் வேறு இரு பெண்களும் விபசார தொழிலில் ஈடுபட்டிருந்ததை அறிந்து கைது செய்தனர்.
அவருடன் பிடிபட்ட மற்ற 2 பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாக போலீசார் வழக்கில் சேர்த்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட புவனேஸ்வரி, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் வீட்டில் மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு பெண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.
அவள் இப்படிதான் தொடரும். பெறிய திரையிலும்,சின்னதிரையிலும் சம்பாதித்தது போதது என்று இப்படி மாரிவிட்டாள்
இதே போல சூளைமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த சதீஷ் (27) என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து மாயா, கீதா என்ற 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
சதீஷ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரமெஷ் என்ற விபசார புரோக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பட்டினி சாவுகள்.
———————-
தொட்டில் அழும் இளம் பிஞ்சின் உதட்டில் விழ ஒரு துளி பால் இல்லை தாய் மாராப்பில்
பட்டினி சாவு. அழுத கண்னின் கரையோரம் தேங்கி விழ ஒரு துளீ நிர் இல்லை.
எங்கள் நாட்டில் நாங்கள் புலம் பெர்ந்தொம்.கூட்டுக்குல் அடைபட்ட பறவை போல்.
முகாமுக்குல் முடங்கி கூன் விழுந்து கூட்டமாய் கூரிகிக் கிடக்கின்ரோம்.
ஈழத்தில் தமிழன் படும் பாடு கண்டு கண்களிள் கண்னீர் தெக்கி .
தமிழ என்னினமே நீ அழுதால் போதும்.
இலங்கை கரைகள் உடைந்து விடும்.
உன்னை நீயே மறவாதே…
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.
அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்?
ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?
நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன ‘நோக்கத்துக்காக’ இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.
நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.
இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.
மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும்.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத்.
உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து!
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »